Pages

Sunday, March 2, 2008

வெட்கப்படும் மாப்பிள்ளை

ஊரெல்லாம்
பார்த்துக்கொண்டிருக்க..
உரிமையாளன் பார்க்கவில்லை
மணமேடையில் மணப்பெண்ணை!

No comments: