Pages

Friday, March 14, 2008

மரண ஓலம்

நடந்த பாதையை
மறுபடி கடந்து போகையில்
கேட்கிறது
மிதிபட்டு நசுங்கிய
எறும்புகளின்
மரண ஓலம்!

No comments: